கோம்பை நாய் என்பது தமிழக நாய் இனங்களுள் ஒன்றாகும். இந்த நாய் இனம் தற்போதும் தமிழகப்பகுதியில் உள்ளது. இது வேட்டைநாய் வகையினைச் சார்ந்ததாகும். அதிக வீரம் கொண்ட நாயாகவும், கட்டளைகளுக்கு கீழ்படியும் தன்மையும் உள்ள இந்த வேட்டைநாய் இனத்தினை காவலுக்காகவும் வளர்க்கின்றனர்.
இந்த நாய் இனத்தினை செங்கோட்டை நாய்கள் என்பவை புலியையே வேட்டையாடும் வீரம் கொண்டவையாக அறியப்படுகின்ற இரண்டு செங்கோட்டை நாய்கள் இணைந்து புலியை வென்றுவிடும்
Comments
Post a Comment